Sunday, September 25, 2016

nalamvala ennalum en valthukkal lyrics-marupadiyum lyrics songs நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

                    nalamvala ennalum en valthukkal

                                                                           song lyrics and download

                              லம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்







film name - marupadiyum




watch video here- 

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
ஓ ஹோ...ஹோ.. ஓ ஹொ..ஹோ...
ஓ ஹோ...ஹோ..

***

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே..

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

***

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறுவாசல் வைப்பான் இறைவன்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

1.Kalyana Thenila lyrics-mounam sammadham lyrics songs கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

                Kalyana Thenila

                                                 song lyrics and download
                     கல்யாண தேன் நிலா 


film name - mounam sammadham



watch video here-


கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா
என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டி கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
எந்நாளும் கூடாலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலா
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

நீ தானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா

தேன் ஊரும் வேர் பலா
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா ....

2.Aagaya vennilave tharai meethu lyrics- arangetra velai song lyricsஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

      Aagaya vennilave tharai meethu

                                                                     song lyrics and download

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ 

                  



film name - arangetra velai


      

TO download MP3 here-  https://drive.google.com/file/d/0B0bUzf1iTUilc2Q5c0VNOTZORjA/view?usp=sharing


watch video here- 



ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண் : தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண் : இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண் : நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்

பெண் : அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன

ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட

ஆண் : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

3.Amman kovil therazhagu lyrics- sontham 16 lyrics songs அம்மன் கோவில் தேர் அழகு..

   Amman kovil therazhagu 

                                                       song lyrics and download

அம்மன் கோவில் தேர் அழகு


film name - sontham 16

watch video here - 



அம்மன் கோவில் தேர் அழகு ஆயிரத்தில் ஒர் அழகு
நாணம் உள்ள கண் அழகு நான் விரும்பும் பெண் அழகு
என்னுடைய கற்பனையில்…. வந்து நிற்கும் வண்ண மயில் (3)

நீரோடையில் நீந்தும் செந்தாமரை மலர் தான் என முகம் தான் கொண்ட பெண் பாவைதான்
மேல் வானியிலே தோன்றும் மூன்றாம் பிறை
உருவம் என அமையும் இளம் பூங்கோகைதான்.

இடைதான் மண்ணில் வந்த மின்னல் என்று ஆட
நடைதான் மன்றம் வந்த தென்றல் என்று ஓட
கெண்டைமீனும் வண்ணமானும் கண்ணிரெண்டுல் கூடாதோ.

அம்மன் கோவில் தேர் அழகு ஆயிரத்தில் ஒர் அழகு
நாணம் உள்ள கண் அழகு நான் விரும்பும் பெண் அழகு
என்னுடைய கற்பனையில்…. வந்து நிற்கும் வண்ண மயில்

மீனாட்சிதான் காஞ்சி காமாட்சிதான் மஞ்சள் தினம் பூசும் முகம் தெய்வீகம்தான்
தென்னாடுதான் பேசும், பண்பாடுதான் காக்கும் குணம் நாளும் அந்த பெண்ணோடுதான்.

அவள்தான் என்னொடுதான் பூமாலைதான் சூட
அடடா.. எங்கே அந்த பெண்தான் என்று தேட..
என்னை தேடி சிந்துபாடி…. சொப்பனத்தில் வந்தாளே…

அம்மன் கோவில் தேர் அழகு ஆயிரத்தில் ஒர் அழகு
நாணம் உள்ள கண் அழகு நான் விரும்பும் பெண் அழகு
என்னுடைய கற்பனையில்…. வந்து நிற்கும் வண்ண மயில்