Monday, September 26, 2016

Eennai Thalaathum Lyrics song - என்னை தாலாட்டும் சங்கீதம்

                                 eennai thalathum sangeetham

                                                                               song lyrics and download

                      என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா



film name - unnai ninaithu




watch video here- 



என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்

இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்கையிலே வனமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர்நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே

அன்பே நான் இருந்தேன் வெள்ளை காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில் நானே திரி ஆகிறேன்
தினம் திரியாகிறேன்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா


Sil Sil Sillala Lyrics-சில் சில் சில் சில்லல்லா- unnai ninaithu lyrics

                         sil sil  silala sol sol ne minala

                                                                        

                                                                       song lyrics and download

         சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா


film name- unnai ninaithu



                     
watch video here- 

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீயிருக்கும் நாளில் எல்லாம் இமயத்தின் மேலே இருப்பேன்
நீயுமிங்கு இல்லா நாளில் என் மீது இமயம் இருக்கும்

அகிம்சயாய் அருகில் வந்து வன்முறையில் இறங்குகிறாய்
சிற்பமே என்னடி மாயம் சிற்பியை செதுக்குகிறாய்

ஒரு சுவாசம் போதுமே நாமும் வாழலாம்

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

காதல் ஒரு ஞாபக மறதி என்னையே நானும் மறந்தேன்
உன்னையே நீயும் மறந்தாய் மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

உன்னைப் போல் கவிதை சொன்னால் உலகமே தலையாட்டும்
நம்மைப் போல் காதலர் பார்த்தால் தாஜ்மகால் கைதட்டும்

காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா


uchi kilayilae lyrics song-உச்சி கிளையிலே ஓ மைனா-kadhaludan lyrics

                                 uchi kilayilae o maina

                                                                            song lyrics and download

                                    உச்சி கிளையிலே ஓ மைனா



film- kadhaludan

TO download MP3 here-  

https://drive.google.com/file/d/0B0bUzf1iTUilZVlrQVg1QWl2c2c/view?usp=sharing


watch video here-  


உச்சி கிளையிலே ஓ மைனா 
உட்க்காது பேசுது சின்ன மைனா 
திக்கு கரையிலே  ஓ மைனா 
தெம்மாங்கு பாடுது செல்ல மைனா 


நூறாண்டு வாழும்  ஆசைகள் இல்லை 
அன்போடு வாழும் ஒரு நாளும் போதுமே
கோவில்கள்  செல்லும் தேவைகள் இல்லை 
தெய்வங்கள் எல்லாம் நம் சொந்தபந்தமே
பரதனையும்  ராமனையும் பாசத்தில் மிஞ்சிடுவோம் 
அனுமனைபோல் அணில்களைப்போல்  சேவையில்  நின்றிடுவோம் 
இதை கேட்க்கும் போதே கண்கள்  குருவி கோலம் போடுதே
அட சொந்தம் என்ற சொல்லில்  கோடி வேதங்கள் உள்ளதே 

தீபங்கள் ஏற்றும் கார்த்திகை மாதம் 
வாசல்கள் எல்லாம் புது வண்ணம் ஆகிடும் 
கல்யாண மேளம் கேட்டிடும் நேரம் 
ரோஜாப்பூ முகமோ  நிலவாக மாறிடும்
தேரோடும் வீதியெல்லாம் தேவதை ஊர்க்கோலம்
பூவோடு பூவாக பூமகள் வைபோகம் 
அந்த நாளை எண்ணி எண்ணி  கைகள் பூமாலை கோர்த்ததே 
அது நாளை நாளை என்று தேதிதாள் மட்டும் தீர்ந்ததே

உச்சி கிளையிலே ஓ மைனா


un per solla aasai thaan lyrics-minsaara kanna tamil song lyrics/உன் பேர் சொல்ல ஆசைதான்

                           un per solla aasai than

                                                                      song lyrics and download

                                   உன் பேர் சொல்ல ஆசைதான்



film name - minsara kanna




watch video here-



உன் பேர் சொல்ல ஆசைதான் 
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உன்னக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றை ஆக ஆசைதான்
கண்ணில் கடைகன்னில்
நீயும் பார்த்தல் போதுமே
கால்கள் எந்தன் கால்கள்
காதல் கோலம் போடும்
நாணம் கொண்டு மேகம் வந்து
மறையும் நிலவென்ன
கூந்தல் கொண்டு முகத்தை
நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன் பெயரை நான் சொல்ல
கரணம் காதல் தானே
பிரமன் கூட ஒரு கண்ணதாசன் தான்
உன்னை படைததலே
நீயும் என்னை பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடரும்
நீயும் கோவில் அனால்
சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் அனால்
ஒலியும் நானே ஆகிறேன்
வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்பும்
கூந்தல் நாரைந்த பின்பும்
அன்பில் மாற்றம் இல்லையே

yaar intha devadhai lyrics-unnai ninaithu tamil song lyrics

                                Yaar  Indha  Devadhai

                                                                      song lyrics and download

                      யார் இந்த தேவதை ? யார் இந்த தேவதை ?



film name - unnai ninaithu


TO download MP3 here-  

https://drive.google.com/file/d/0B0bUzf1iTUilRXdTeGVXWDJHSDA/view?usp=sharing




       watch video here-


  

யார் இந்த தேவதை ? யார் இந்த தேவதை ?
யார் இந்த தேவதை ? யா ர இந்த தேவதை ?

ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு ,
இந்த பென்ன்போல அழகான பூவொன்று உள்ளதா
பனிகூட உன்ன்மேல் படும் வெள்ளையில் ,
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்கும் ,
மலர்கூட உன்னை தொடும் வேள்ளையில் ,
பூவேன்றுதானே சூட நினைக்கும் ,
அமுதம் உண்டு வாழ்தல் , ஆயுள் முடிவதில்லை ,
உன் அழகை பார்த்து வாழ்தல் , அமுதம் தேவையில்லை ,
உன்னை தேடும்போது இதயம் இங்க சுகமாக தொலைந்ததே ,
அன்பே உன் கணங்கள் சூடல் என்கிறேன் , 
அதனாலே , அன்பே , மூழ்கி போகிறேன் , 
அன்பே , உன் பேரை படகேங்கிரேன் , 
அதை சொல்லித்தானே கரையை சேர்கிறேன் , 
உன் கொலுசின் ஓசை செய்ய தங்க மணிகள் போர்ப்பேன் , 
அதில் இரண்டு குறைந்து போனால் , கண்ணின் மணிகள் சேர்ப்பேன் ,
உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன் ,

Ennai Thalaata Lyrics song என்னை தாலாட்ட வருவாளோ

                                  Eennai thalatta varuvala

                                                                                    song lyrics and download

                                          என்னை தாலாட்ட வருவாளோ


film name - KADHALUKU MARIYATHAI




TO download MP3 here- 

https://drive.google.com/file/d/0B0bUzf1iTUildm1MUUxveWY3TGM/view?usp=sharing





      watch video here-


 என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
ததளிக்கும் மனமே ததை வருவாள
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாள
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிரதெய்

(என்னை தாலாட்ட...)

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பேயரில் மாற்றினாள்
காதல் தாயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராத
நான் தூங்க மடி ஒன்று தாராத
தாகங்கள் தாபங்கள் தீராத
தாளங்கள் ராகங்கள் சேராத
வழியோரம் விழி வைக்கிரேன்


எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலுக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

(என்னை தாலாட்ட...)

poosu manjal (male) lyrics-kanave kalaiyathe tamil song lyrics / பூசு மஞ்சள்

                        poosu manjal poosu manjal

                                                                        song lyrics and download

                                     பூசு மஞ்சள் பூசு மஞ்சள்

         


film name - kanavea kalaiyathe




watch video here-

 

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று  
பூஒமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று ?  
என் கண்கள் பொய் சொல்லுமா - வேர் இல்லாமல் பூ பூக்குமா ? 
கண்ணோடு ஆனந்தமா - என் நெஞ்சோடு பூகம்பமா ? 
பிம்பமா உன் போலே பிம்பமா ? 
ஓ ..ஓ... நம்புமா என் உள்ளம் நம்புமா ?  

(பூசு )  
உயிர் நீங்கி போனவளே  
என் உயிர் வாங்கி போனவளே  
என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே  
பாரம்மா ...என் வாழ்வை பாரம்மா  
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே  
அழகான வாளொன்று அதை கீருதே  
தாங்குமா ...என் உள்ளம் தாங்குமா  
உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவள் யார்  
உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார்  
ஒரு தொடர்கதையே இங்கு விடுகதைய  
அந்த விடையின் எழுத்தை எந்தன் விதி வந்து மறைத்ததா ?  
பொங்குதே கண்ணீரும் பொங்குதே கண்களில் உன் பிம்பம் தங்குதே  

(பூசு )  
வடகே ஒரு அஸ்தமனம்  
தெற்கே ஒரு சந்திரோதயம்  
ஆகாயம் என்னோடு திசை மாறுதே  
உண்மையா ... நான் என்ன பொம்மையா  
ஒரு ஜன்மம் வாங்கி வந்து இரு ஜன்மம் வாழ்கிறேன்  
இது என்ன கதை என்று விதி கேட்குதே  
மாறுமா என் கண்ணீர் மாறுமா  
எங்கேயோ தொலைந்த விதை இங்கே வந்து பூத்ததென்ன  
முல்லை பூ என்றிருந்தேன் முள்ளோடு பாய்ந்ததென்ன  
நான் ஓட நினைக்க நிழல் என்னை துரத்த  
உயிர் திகைக்கும் பயணம் எந்த திருப்பதில் முடிவது  
ஓய்ந்ததே ...என் கால்கள் ஓய்ந்ததே  
தீர்ந்ததே ... கண்ணீரும் தீஎர்ந்ததே  
(பூசு )